சமணமும் தமிழும் (Samanamum Ta


1.1 توسط Bharani Multimedia Solutions
16/09/2019

درباره‌ی சமணமும் தமிழும் (Samanamum Ta

சமணமும் தமிழும் (Samanamum Tamizhum) - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய அறிய நூல்

சமணமும் தமிழும் (ساماناموم تمیزهوم)

: மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று. மூன்று நான்கு ஆண்டுகள்தான். ஆனால் ، "ஊழ்" இதனை இது காறும் வெளிவராமல் செய்துவிட்டது! பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940 ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந் நூலை எழுதத். சில நண்பர்கள் "பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே؛ இஃதென்ன ، சமணமும் தமிழும்؟" என்று கேட்டார்கள். பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் வேற்றுமை தெரியாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். சில நண்பர்கள் ، "காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே ، நீங்கள் பார்த்திருக்கிறீர்களா؟" என்று கேட்டார்கள். கேட்டவர்களும் படித்துப் பட்டம். குன்றத்தில் இருப்பது புத்தர் கோயில் அன்று؛ என்று விளக்கியபோது தான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. இந்த வேறுபாடு தெரியவில்லை பாமர ، பாமர மக்களைப்பற்றிக். முற்காலத்தில் ، ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிலே ، தமிழ்நாட்டிலே தலைசிறந்திருந்த சமணசமயம் இப்போது மறக்கப்பட்டு. சமணசமய வரலாறும் ، சரித்திரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும். அது மட்டுமன்று ، சமண சமயத்தின்மேல் வெறுப்பு உணர்ச்சியும். இவற்றை-யெல்லாம் கண்டபோது தமிழ் நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதிமுடிக்க வேண்டும் என்னும் ஊக்கம் உண்டாயிற்று. காரணமும் என்னவென்றால் ، தமிழ்நூல்களைப் படிக்கும் போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும்போதும் தமிழ் ، தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த கண்டேன். சமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பதையும். ஆகவே ، பண்டைத் தமிழரின் சமய பெரும் பங்குகொண்டிருந்து தமிழ் ، தமிழ் மொழியை வளப்படுத்திய சமணசமய வரலாற்றை எழுதவேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பட்டு இந் நூலை.

ஆசிரியர் குறிப்புகள்:

மயிலை சீனி. வேங்கடசாமி (16 پوند 1900 - ஜூலை 8 ، 1980) ஒரு தமிழறிஞரும் ، எழுத்தாளருமாவார். வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல். தந்தை ஒரு சித்த. மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த. அண்ணன் ஒரு திருக்குறள் காமத்துப்பால் நாட்கள் ، திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை. கோவிந்தராஜனிடம் தமிழ். மகா வித்வான் சண்முகம் பண்டித ، பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ். பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வழிபாட்டுத் ، வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு. தொல்லியல் ، கல்வெட்டியல் ، நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய. எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத். பிராமி ، கிரந்தம் ، தமிழ் என எழுத்துமுறை கல்வெட்டுகளைப் கல்வெட்டுகளைப் படித்து திறன் பெற்றார். ، மலையாளம் போன்ற மொழிகளையும். சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் சமண புத்த ، புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு.

:

முன்னுரை

1. சமணசமயம் தோன்றிய

2. சமணசமய தத்துவம்

3. சமணமுனிவர் ஒழுக்கம்

4. ஆருகதரின் இல்லற

5. சமணசமயம் தமிழ்நாடு வந்த

6. சமணசமயம் சிறப்படைந்த

7.

8. சமணசமயம் குன்றிய

9. இந்துமதத்தில் சமணக்

10. சமணத் திருப்பதிகள்

11. தற்போதுள்ள சமண ஊர்களும்

12. ஆறுவகையான

13. வடக்கிருத்தல்

14. சமணசமயத்தில்

15. சில புராணக்கதைகள்

16. ஆருகத சமயத்துப் பெண்பால்

17. ஆருகத மதத்தை இந்து இந்து மதத்தில் சேர்க்க

18. சமணசமயப்

توسعه دهنده:

راه حل های چندرسانه ای برهانی

چنای - 600 014.

ایمیل: bharanimultimedia@gmail.com

جدیدترین چیست در نسخه‌ی 1.1

Last updated on 12/03/2019
சமணமும் தமிழும் (Samanamum Tamizhum) - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய அறிய நூல்

اطلاعات تکمیلی برنامه

آخرین نسخه

1.1

بارگذاری شده توسط

Alanny Mathias

نیاز به اندروید

Android 4.1+

در دسترس در

گزارش

گزارش محتوای نامناسب

نمایش بیشتر

جایگزین சமணமும் தமிழும் (Samanamum Ta

از Bharani Multimedia Solutions بیشتر دریافت کنید

کشف کنید