Use APKPure App
Get Pattinathar Songs old version APK for Android
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!
என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி। திருவெண்காடர் இயற்பெயர் திருவெண்காடர்। பெருஞ்செல்வர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர்। ஈட்டியவர் வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர்। பூண்டவர் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர் பூண்டவர் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது கருதப்படுகின்றது பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர்। தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் உகுப்பவர் பலர்।
ஞானம் பிறந்த கதை
சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று என்று பெயரிடப்பட்டது பெயரிடப்பட்டது அழைக்கப்பட்டார் என்றும் அழைக்கப்பட்டார்। வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார்। பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார் அழைக்கப்படலானார் நடத்தினார் என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார்। வேண்டினார் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார் வேண்டினார் சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார் கொடுத்தார் பட்டினத்தார் மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார்।
அனுப்பினார் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர அனுப்பினார் அனுப்பினார் திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார் கண்டித்தார் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் விட்டு விட்டு எங்கோ சென்று விட்டான்। வாக்கியம் ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம் வாக்கியம்
பட்டினத்தடிகள்
தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார் பட்டினத்தார் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய அவருடைய தமக்கை। அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும் ' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அவருடைய அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது। அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் தொடங்கினார்கள் மதிக்கத் தொடங்கினார்கள்।
அன்னையின் ஈமச் சடங்கு
மரணமடைந்தார் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார் மரணமடைந்தார் ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்। தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை பத்துபாடல்கள் பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார்। புகழ்பெற்றவை பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை।
பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன உள்ளன உள்ளன
சமாதி தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள்। கூறப்படுகிறது மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது கூறப்படுகிறது
দাবি পরিত্যাগী:
এই অ্যাপ্লিকেশনটিতে সরবরাহ করা সামগ্রীটি বাহ্যিক ওয়েবসাইটগুলি দ্বারা হোস্ট করা হয়েছে এবং এটি পাবলিক ডোমেনে উপলব্ধ। আমরা কোনও ওয়েবসাইটে কোনও অডিও আপলোড করি না বা সামগ্রী পরিবর্তন করি না। এই অ্যাপ্লিকেশনটি গান নির্বাচন এবং তাদের শোনার জন্য সংগঠিত উপায় সরবরাহ করে। এই অ্যাপ্লিকেশনটি কোনও সামগ্রী ডাউনলোড করার বিকল্পও সরবরাহ করে না।
দ্রষ্টব্য: আমাদের লিঙ্ক করা কোনও গান যদি অননুমোদিত বা কপিরাইট লঙ্ঘন করে থাকে তবে দয়া করে আমাদের ইমেল করুন। এই অ্যাপটি ভক্তিমূলক সংগীতের সত্য অনুরাগীদের জন্য ভালবাসা দিয়ে তৈরি করা হয়েছে।
Last updated on May 24, 2024
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
আপলোড
Jugal Sarma
Android প্রয়োজন
Android 4.4+
রিপোর্ট করুন
Pattinathar Songs
1.7 by Vadivelan Sivaraj
May 24, 2024